News November 2, 2024
கொள்ளிடம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. லாரியை ஓட்டி வந்த சித்தமல்லி ரோட்டு தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளரான வல்லம்படுகையை சேர்ந்த பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 14, 2025
சீர்காழி: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக ஆ.கமல்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சீர்காழி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியில் இருந்த புயல் பாலச்சந்திரன் மயிலாடுதுறை சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக பணி மாறுதலில் சென்றுள்ளார்.
News August 13, 2025
மயிலாடுதுறை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

மயிலாடுதுறை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <
News August 13, 2025
மயிலாடுதுறை: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <