News November 1, 2024
புதுக்கோட்டை மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (01.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News November 8, 2025
புதுகை: 12th போதும்.. வங்கி வேலை!

புதுகை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<
News November 8, 2025
புதுகை: பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து

புதுக்கோட்டை மச்சுவாடி சாலையில் ரேவதி (49) என்பவர் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் அரசு பேருந்து ஓட்டி வந்த பேருந்து ஓட்டுனர் சிவா (32) மோதியதில் ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
News November 8, 2025
புதுகை: மயங்கி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு!

விராலிமலை கார்கில் நகரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ்(36). இவர் கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


