News March 19, 2024
விழுப்புரத்தில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

விழுப்புரம் ஆட்சியரும், மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலருமான பழனி நேற்று (மார்ச் 18) தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் தங்கள் துப்பாக்கிகளை அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 8, 2025
திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரெயில்

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலத்திற்கு செல்வது வழக்கம். ஆகஸ்ட் மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் அதிக போக்குவரத்தை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
News August 8, 2025
மயிலம் தொகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

மயிலம் தொகுதியில் நாளை (ஆக.9) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மயிலம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மனநலம், மூட்டுவலி, நரம்பியல் மருத்துவம், இருதய பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், பெண்களுக்கான கர்ப்பபை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
திண்டிவனம்: மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) அதிகாலை மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மூதாட்டி சத்தம் போடவே தப்பி ஓடியோள்ளார். போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் பத்மநாபன் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்.