News March 19, 2024
நாமக்கல் அருகே பலியான 27 உயிர்கள்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் கருப்பண்ணன் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு 25 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து அனைத்து ஆடுகளும் இறந்து விட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News January 12, 2026
தங்கப் பதக்கம் வென்ற நாமக்கல் மாணவன்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் நடைபெற்றது. இதில் சேந்தமங்கலத்தை சேர்ந்த தனுஷ் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். தனுஷுக்கு சேந்தமங்கலம் சமூக அமைப்பு சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நவநீதன் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா சிலம்ப பயிற்சியாளர் மனோஜ் மற்றும் ராஜா ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News January 12, 2026
தங்கப் பதக்கம் வென்ற நாமக்கல் மாணவன்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் நடைபெற்றது. இதில் சேந்தமங்கலத்தை சேர்ந்த தனுஷ் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். தனுஷுக்கு சேந்தமங்கலம் சமூக அமைப்பு சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நவநீதன் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா சிலம்ப பயிற்சியாளர் மனோஜ் மற்றும் ராஜா ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News January 12, 2026
தங்கப் பதக்கம் வென்ற நாமக்கல் மாணவன்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் நடைபெற்றது. இதில் சேந்தமங்கலத்தை சேர்ந்த தனுஷ் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். தனுஷுக்கு சேந்தமங்கலம் சமூக அமைப்பு சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நவநீதன் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா சிலம்ப பயிற்சியாளர் மனோஜ் மற்றும் ராஜா ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


