News October 30, 2024

கடற்கரை இலக்கிய வட்ட விருதுக்கு நூல்கள் அனுப்பலாம்

image

கடற்கரை இலக்கிய வட்டம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களை தேர்வு செய்து விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு 2023-ல் வெளிவந்த சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் நாவல் அனுப்பலாம். தங்கள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி நவம்பர் 15. அனுப்ப வேண்டிய முகவரி:இரையுமன் சாகர்,நவ ஜீவன் இல்லம்,இரையுமன்துறை,பூத்துறை அஞ்சல்,குமரி மாவட்டம் 629176.தொடர்புக்கு: 7558162827

Similar News

News August 9, 2025

குமரியில் இலவச தையல் மிஷின் APPLY பண்ணுங்க!

image

குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை 04652-235451 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News August 9, 2025

குமரி: பூம்புகார் படகு சேவை START..!

image

குமரியில், கண்ணாடி இழை பாலம் திறந்ததையடுத்து, இதுவரை 16 லட்சம் பயணிகள் குமரிக்கு வருகைதந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில், படகு பயணம் மேற்கொள்ள ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து 24 மணி நேரமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 8 மணி முதல், மாலை 4 மணி வரை பயணம் மேற்கொள்ளலாம். SHARE IT..!

News August 9, 2025

தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர சேவை

image

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று வெளியிட்ட செய்தியில், நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் வருகிற 11-ம் தேதி முதல் பதிவு, விரைவு பார்சல் தபால்களுக்கு 24 மணி நேர முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் தபால் சேவை பெரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மூன்று சீட்டு அடிப்படையில் கவுண்டர் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!