News October 30, 2024

அமாவாசை, பௌர்ணமி விழா ஏற்பாடுகள்

image

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அமாவாசை விழா, திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் பௌர்ணமி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசினார். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வரும் 2ஆம் தேதி அன்று அமாவாசை திருவிழாவும், 15ஆம் தேதி திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் பௌர்ணமி விழா நடைபெறும்.

Similar News

News August 18, 2025

விழுப்புரம்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 18, 2025

விழுப்புரத்தில் 16 மி.மீ மழைப்பதிவு

image

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய(ஆக.17) மழை அளவு
▶️விழுப்புரம் 16 மி.மீ
▶️ கோலியனூர் 15 மி.மீ
▶️ வளவனூர் 17 மி.மீ
▶️ செஞ்சி, கெடார், முண்டியம்பாக்கம், முகையூர் 3 மி.மீ
▶️ திண்டிவனம் 13 மி.மீ
▶️ மரக்காணம் 11 மி.மீ
▶️ அவலூர்பேட்டை 10 மி.மீ
▶️ அரசூர் 2 மி.மீ

News August 18, 2025

விழுப்புரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வில் 1,481 பேர் ஆப்சண்ட்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 5 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு காலை 9.30 – 12.30 ஓ.எம்.ஆர் சீட் தேர்வும், மதியம் 2.30 – 5.30 மணி வரை மொழிபெயர்ப்பு மற்றும் துல்லியமான எழுத்து தேர்வை 1,546 பேர் எழுதிய நிலையில் 1,481 பேர் ஆப்சண்ட் ஆகினர். இன்று மொழிபெயர்ப்பு விளக்க வகை தேர்வு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!