News March 19, 2024
மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2005-06 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களை ஆராய்ந்ததில், மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கை 66%ல் இருந்து 72.1%ஆக அதிகரித்தது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு ஆண்டுக்கு தனிநபர் சராசரியாக சாப்பிடும் மீனின் அளவு 12.3 கிலோவாக உயர்ந்திருக்கிறது.
Similar News
News October 31, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மொன்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூரில் கடந்த 28-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் பள்ளிகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவள்ளூரில் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. அதில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகலாம்.
News October 31, 2025
PM பேசியது அண்ட புளுகு, ஆகாச புளுகு: திருமா

ஒரு பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக, எப்படி இப்படியான ஒரு அண்ட புளுகை, ஆகாச புளுகை பேசுகிறார் என்று தெரியவில்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பிஹார் மக்களை அச்சுறுத்துவதாக பேசிய மோடிக்கு கண்டனம் தெரிவித்த அவர், இது ஆபத்தான அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இந்த அரசியலை செய்வதாக அவர் சாடியுள்ளார்.
News October 31, 2025
மத்திய அரசில் 2,623 பணியிடங்கள்.. முந்துங்க!

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦வயது: 18- 24 ✦கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ITI, ஏதாவது ஒரு டிகிரி ✦தேர்ச்சி முறை: Merit List & Certificate Verification ✦சம்பளம்: ₹8,200- ₹12,300 வரை ✦முழு விவரங்களுக்கு <


