News October 29, 2024
தேன்கனிக்கோட்டையில் காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரக்கட்டா வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் பல்வேறு குழுக்களாக காட்டு யானைகள் சுற்றி திரிந்து ராகி, நெல் உள்ளிட்ட விவசாய விளை பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் கிராம பொதுமக்கள், விவசாயிகள் அச்சத்துடன் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அந்த காட்டு யானைகளை அடர்ந்த ஜவளகிரி வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News August 24, 2025
கிருஷ்ணகிரி: உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 TECHNICIAN காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th முடித்த 18-28 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 24, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 24, 2025
கிருஷ்ணகிரி: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க்<