News October 28, 2024
ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

ஆந்திரா, நெல்லூரைச் சேர்ந்தவர் விஷ்ணு சாய்ராம் (19). இவர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலத்திலுள்ள பொறியியல் கல்லூரில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவரை ராகிங் செய்து வந்த 4ஆம் ஆண்டு மாணவர்கள், கடந்த 23ஆம் தேதி இவரை பைக்கில் அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். யாரிடம் இதுபற்றி கூறக்கூடாது என மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 6 பேர் மீது ஶ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
Similar News
News February 2, 2026
காஞ்சிபுரம்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
காஞ்சிபுரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 2, 2026
காஞ்சிபுரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <


