News October 27, 2024
திருவாருர் மாவட்டத்தில் மது விற்பனை செய்த 23 பேர் கைது

திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 23 நபர்கள் கைது செய்து அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
Similar News
News February 11, 2026
திருவாரூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

திருவாரூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
News February 11, 2026
திருவாரூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News February 11, 2026
திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

திருவாரூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<


