News October 27, 2024
புத்தகம் பேசுகிறது: கதைகளில் பேசும் குழந்தைகள்

தமிழில் குழந்தைகளுக்காக எழுதப்படும் சிறப்பு நூல்கள் மிகக் குறைவு. குறிப்பாக சிறாருக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நூல்கள் பெருமளவில் இல்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் சிறார்களுக்கான கதைகளை செந்தில் ஜெகன்நாதன் எழுதி வருகிறார். அவரது கதைகளை ‘கதைகளில் பேசும் குழந்தைகள்’ என்ற பெயரில் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் பிஞ்சுகளின் மனதில் நீதிநெறியை விதைக்கும் நூலாக வெளியிட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
ராசி பலன்கள் (10.07.2025)

➤ மேஷம் – ஊக்கம் ➤ ரிஷபம் – அமைதி ➤ மிதுனம் – ஈகை ➤ கடகம் – ஓய்வு ➤ சிம்மம் – மறதி ➤ கன்னி – ஜெயம் ➤ துலாம் – திடம் ➤ விருச்சிகம் – பகை ➤ தனுசு – பரிசு ➤ மகரம் – தடை ➤ கும்பம் – வரவு ➤ மீனம் – ஆசை.
News July 10, 2025
இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை: சசி கோரிக்கை

TN-ல் உள்ள முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு நடிகர் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பதாக தெரிவித்த அவர் தமிழ் மொழி பேசுபவர்கள் வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தாலும், இங்க இருந்து முன்பு போனவர்களாக தான் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார். ‘ஃப்ரீடம்’ சிறப்பு காட்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசியுள்ளார்.
News July 10, 2025
தம்பதியருக்கு டாக்டர்கள் பரிந்துரை

தாம்பத்தியத்தில் ஆர்வத்தை தூண்டவும், ஆரோக்கியத்துக்கும் பின்வரும் பழங்களை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்: 1) ஸ்ட்ராபெரி: இதை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் 2) திராட்சை: இதை சாப்பிட்டால் தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும் 3) வாழைப்பழம்: இதை சாப்பிடுவது ஹார்மோனை அதிகரிக்க செய்யும். அதில் ஊட்டசத்து அதிகம் உள்ளது.