News March 19, 2024
வந்தவாசி: அனுமந்த வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று(மார்ச்.18) அனுமந்த வாகனத்தில் அருள்மிகு ஶ்ரீ ரங்கநாத பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தனர்.
Similar News
News February 12, 2026
தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

தி.மலை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News February 12, 2026
ஆரணி அருகே அலறியடித்து ஓடிய மக்கள்!

தி.மலை: ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள புளியமரத்தின் கீழ் குப்பைகளை கொட்டி, எரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று(பிப்.11) மரத்தடியில் வைக்கப்பட்ட தீ, காற்றின் வேகத்தில் மரத்தைப் பற்றியது. இதையடுத்து மரம் கொளுந்து விட்டு எரிந்து விழுந்தது. இதைக் கண்ட அருகே இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
News February 12, 2026
தி.மலை: நடுரோட்டில் அட்டகாசம்; பிறந்தநாள் ரணகளமானது!

வந்தவாசியில் தவெக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழாவில் விதிகளை மீறிய 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார் பிறந்தநாள் விழாவில் சாலையில் பட்டாசு வெடித்து கிரேன் மூலம் மாலை அணிவித்து அட்டகாசத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


