News October 27, 2024

லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்க எண் வெளியீடு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் விருதுநகர் மாவட்ட அதிகாரிகளின் புகார் அளிக்க எண் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு 9498194426 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என டி.எஸ்.பி ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

Similar News

News October 21, 2025

சிவகாசி: சுவர் இடிந்து நர்சிங் மாணவி உயிரிழப்பு

image

சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரத்தை சேர்ந்த வீரமணி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 17-ம் தேதி குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீரமணியின் 17 வயது மகளான நர்சிங் மாணவி பவானி பலத்த காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற பவானி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 21, 2025

விருதுநகர்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>bankofbaroda.bank.in <<>>எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 21, 2025

விருதுநகர்: கேஸ் மானியம் – APPLY!

image

விருதுநகர் மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறைபடுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு<> க்ளிக் <<>>செய்து e-KYC உருவாக்கி அதில் ஆதார் எண்ணை இணைத்து கேஸ் மானியம் பெறுங்க… தடையின்றி மானியம் பெறவும் (e-KYC) யை சரிபாருங்க.. SHARE பண்ணுங்க..

error: Content is protected !!