News March 19, 2024

மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் இருக்கிறது

image

உக்ரைனில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், தங்களை எதிர்த்துப் போரிட்டால் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் அபாயம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 5ஆவது முறை அதிபராகவுள்ள புதின் மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘உலகப் போர் சூழலை யாரும் விரும்பவில்லையென நினைக்கிறேன். ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி இறந்தது மிகவும் சோகமான நிகழ்வாகும்’ என்றார்.

Similar News

News November 18, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.

News November 18, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.

News November 18, 2025

சவுதி விபத்து பெரும் வேதனை அளிக்கிறது: PM மோடி

image

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி<<18308684>> 42 பேர் உயிரிழந்ததற்கு<<>> PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மெதினாவில் நடைபெற்ற விபத்து பெரும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். நமது அதிகாரிகள் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!