News October 27, 2024
காஞ்சி சார்பில் தவெக நிர்வாகிகளுக்கு உணவு

தவெக மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சி மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணி, காஞ்சிபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் தென்னரசு தலைமையில் நடைபெற்று வருகிறது.
Similar News
News February 9, 2026
காஞ்சிபுரத்தில் EB பில் எகுறுதா..?

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 9, 2026
காஞ்சிபுரத்தில் இன்று டாஸ்மாக் இயங்காது!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
குன்றத்தூர் அருகே துணிகரத் திருட்டு!

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அடுத்த சியாம் லியோ முத்து நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(45). நேற்று முன் தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர்களுடன் சினிமா பார்க்க சென்ற அவர், திரும்பிய போது, வீட்டின் கடவு உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் மற்றும் 30 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த போலீஸ் புகாரில், திருமுடிவாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


