News October 26, 2024
மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அரசு தொலைபேசி மையத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி மையத்தில் உள்ள பிட்டர் எலக்ட்ரீசியன், ஃபயர் டெக்னாலஜி பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை காண கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி மைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
சிவகாசி: சுவர் இடிந்து நர்சிங் மாணவி உயிரிழப்பு

சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரத்தை சேர்ந்த வீரமணி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 17-ம் தேதி குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீரமணியின் 17 வயது மகளான நர்சிங் மாணவி பவானி பலத்த காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற பவானி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News October 21, 2025
விருதுநகர்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 21, 2025
விருதுநகர்: கேஸ் மானியம் – APPLY!

விருதுநகர் மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறைபடுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு<