News October 26, 2024
பெரம்பலூர் அருகே 3 பேர் கைது

செங்கல்பட்டில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க சென்ற நபரை வழிமறித்து ரூ.10லட்சம் வழிப்பறி செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில், சந்துரு, அப்துல்,அஜீஸ், கமலக்கண்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில், ரூ.10 லட்சம் பணம் கொள்ளையடித்தனரா என்று கேட்டபோது, ரூ.1,000 தான் என தெரிவித்துள்ளனர். பின்னர், புகார் அளித்தவரிடம் போலீசார் விசாரித்த போது தவறாக மாத்தி கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசால் ஏப்.15-ந்தேதி திருநங்கை திளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, அவர்களில் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளுக்கு “சிறந்த திருநங்கைக்கான விருது” வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற விரும்புவோர் <
News January 30, 2026
பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று (ஜன.30) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகளின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று (ஜன.30) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகளின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


