News October 26, 2024
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பழைய சருகணி ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரை முன்விரோதம் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு தேவகோட்டையைச் சேர்ந்த முருகன், கண்ணதாசன் ஆகியோர் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்ததில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 14, 2026
சிவகங்கை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா.?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, சிவகங்கை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…
News February 14, 2026
சிவகங்கை: இளைஞர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் Amazon Web Services re/Start – AI Programmer பயிற்சி வழங்கப்படவுள்ளது 18 முதல் 30 வயதுடைய ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள பட்டதாரிகள் www.tahdco.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியின் போது தங்கும் வசதி, சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE
News February 14, 2026
சிவகங்கை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000.. APPLY

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <


