News October 26, 2024

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி எண்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அலுவலக பணிநேரத்தில் புகார்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 30, 2026

காஞ்சிபுரம்: தொலைந்த PAN CARD-ஐ மீட்பது எப்படி?

image

1) <>இங்கே <<>>கிளிக் செய்து உள்ளே போங்க!
2)பான் எண் என்ற ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
3)உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.
4)தொடர்ந்து ஆதார் எண்ணையும் உள்ளிடவும்.
5)பின், பிறந்த தேதியை உள்ளிட்டு, கேப்ட்சாவை நிரப்பி, சமர்ப்பிக்கவும்.
6)உங்கல் மொபைல் அல்லது மெயிலுக்கு OTP வரும். அதை உள்ளிட்டால் உங்கல் மொபைலுக்கு e-PAN அட்டை வரும்.
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 30, 2026

காஞ்சி: உங்க வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK NOW

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

News January 30, 2026

காஞ்சிபுரம்: மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்!

image

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சுகந்தி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். அதனால் மகன்களை கண்டித்து வளர்க்க வில்லை என மனைவி சுகந்தியிடம் நேற்று முன் தினம் பழனி தகராறு செய்துள்ளார். அப்போது மனைவியை கத்தியால் வெட்டினார்.

error: Content is protected !!