News October 26, 2024
இந்திரா காந்தியின் பொன்மொழிகள்

* தன் உரிமைகளை கோருபவர்கள், என்றும் தன் கடமையை மறக்கக் கூடாது *உலகில் இரண்டே மனிதர்கள்தான் உள்ளனர். ஒன்று, வேலை செய்பவர்கள். இரண்டு, அதற்கான மரியாதையை ஏற்றுக் கொள்ள முன்வருபவர்கள் * எதிர் கேள்வி கேட்பதே மனித முன்னேற்றத்திற்கான அடிப்படை
* கல்வி கற்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியம். அதேநேரத்தில் சிறந்த மனிதனை உருவாக்குபவையாக அவை அமைய வேண்டும். SHARE IT.
Similar News
News January 23, 2026
பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசின் ‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் கொண்டுவந்த <<18932257>>தீர்மானம்<<>> நிறைவேறியது. தீர்மானத்தை CM முன்மொழியும்போது, திமுக ஏதோவொரு தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் இதை செய்வதாக EPS விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், PM மோடியை சந்திக்கும் EPS இத்தீர்மானம் பற்றி எடுத்துச் சொல்வார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
நெகிழ வைக்கும் 5 வயது சிறுமியின் போட்டோ!

சட்டவிரோதமான குடியேற்றத்திற்கு எதிராக USA அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மின்னசோட்டா மாகாணத்தில், அதிகாரிகளால் 5 வயது சிறுமி ஒருவரும் தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். என்ன நடக்கிறது என புரியாமல், அக்குழந்தை அழுதபடியே நின்ற காட்சி பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. பள்ளியில் இருந்தே அச்சிறுமியை அதிகாரிகள் அழைத்துச் சென்றதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
News January 23, 2026
கணவரை கொன்றுவிட்டு ஆபாச படம் பார்த்த மனைவி

ஆந்திராவின் குண்டூரில் <<18922752>>நிகழ்ந்த கொலை வழக்கில்<<>> திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிவநாகராஜுவின் மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது காதலன் கோபி இருவரும் இணைந்து இந்த கொலையை அரங்கேற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவநாகராஜுவுக்கு பிரியாணியில் 20 தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, அவரது சடலம் அருகே அமர்ந்து மனைவி ஆபாச படம் பார்த்து மகிழ்ந்துள்ளார். அட கொடுமையே..!


