News October 25, 2024
நாமக்கல் தலைப்புச் செய்திகள்

1.ராசிபுரம் அரசு கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் நடைபெற்றது.
2.நாமக்கல்லில் வருகிற 29ஆம் தேதிஎம்எஸ்எம்இ தொழிற்கடன் மேளா நடைபெறுகிறது.
3.நாமக்கல்லில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்.
4.மல்லசமுத்திரம் முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
5.நாமக்கல் பெண் விவசாயி பிரியா பயிர் விளைச்சலில் சாதனை படைத்தார்.
Similar News
News February 9, 2026
நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நாமக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News February 9, 2026
நாமக்கல்: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 9, 2026
நாமக்கல்லில் மகனை கொன்ற தந்தை: அதிரடி தீர்ப்பு!

நாமக்கல் மாவட்டம், மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மகனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த வழக்கில் முத்துசாமி (75) என்பவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்ட காவல்துறையினரின் தீவிர முயற்சியால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


