News October 25, 2024
வாயு ஏற்பட்ட பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கேஸ் கசிவு ஏற்பட்டு, 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பள்ளி ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
சென்னை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

சென்னை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
சென்னை: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

சென்னை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். (நல்ல தகவலை SHARE பண்ணுங்க)
News January 26, 2026
சென்னை: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க


