News October 25, 2024
தேர்வு மையத்திற்கு வர பலத்த கட்டுப்பாடு

நாகையில் நாளை 26ந்தேதி நடைபெறும் TNPSC தேர்வு எழுத வருபவர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மைய அமைவிடத்திற்கு வர வேண்டும். தேர்வு மையத்திற்குள் கைப்பேசி, இதர எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அனைத்து பகுதியில் இருந்தும் தேர்வு மையம் வந்திட பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
நாகை: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு<
News February 13, 2026
நாகை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <
News February 13, 2026
நாகயில் 273 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி சாலையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் காரில் பயணித்த 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2.80 லட்சம் மதிப்பிலான 273 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


