News October 25, 2024

கன்னியாகுமரி மக்களுக்கு MLA வேண்டுகோள்

image

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது ஆகவே தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News September 14, 2025

குமரி அரசு பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்!

image

குமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த வின்சென்ட்-கெர்லின் ஜெர்மன் தம்பதி இவர்கள்து பேரனுக்கு உடல் நலம் பாதிக்கபட்டது. எனவே சிகிச்சைக்காக கெர்லின் ஜெர்மன் பேரனுடன் கருங்கல் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8.75 பவுன் நகையை திருடியுள்ளனர்.இதுக்குறித்து கெர்லின் ஜெர்மன் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்த விசாரணை.

News September 14, 2025

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10 கோடி இழப்பீடு

image

நாகர்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் காசோலை குற்ற வழக்குகள், மோட்டார் விபத்து வழக்குகள் மற்றும் குடும்பத்த தகராறு வழக்குகள் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன. இந்த நீதிமன்றத்தின் மூலம் பரிசீலிக்கப்பட்ட 2519 வழக்குகளில் 1839 வழக்குகள் தீர்க்கப்பட்டு மொத்தம் ரூ.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக குமரி சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

News September 13, 2025

குமரி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

image

கன்னியாகுமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <>இங்கே கிளிக் செய்து<<>> கொள்ளலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

error: Content is protected !!