News March 18, 2024
பொய்யான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்நிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ், காரைக்காலில் தேர்தல் நேரத்தில் சமூகவலைத்தளங்களில் தேர்தல் குறித்து பொய்யான செய்திகள், தனி நபர் தாக்குதல், அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம்-காரைக்கால் எல்லையில் மது கடத்தல் குறித்து சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Similar News
News September 5, 2025
புதுச்சேரி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

புதுச்சேரி மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 5, 2025
புதுச்சேரி: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
புதுச்சேரியில் நாளை பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நாளை 6ஆம் தேதி சனிக்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது.