News October 25, 2024

வாழ்த்துவதற்கு நெல்மணியை பயன்படுத்திய பழந்தமிழர்கள்

image

திருமணம், பெயர் சூட்டுதல், காதணி விழா உள்ளிட்ட மங்கள நிகழ்வுகளின்போது, மஞ்சள் அரிசியை அட்சதையாக தூவும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. இது சங்ககாலம் தொட்டு தொடரும் பண்பாட்டு எச்சமாகும். அறிவியல்படி பார்த்தால், மண்ணில் தூவினால் முளைக்கும் நெல்மணிக்கு உயிருண்டு. அரிசிக்கு உயிரில்லை. இதன் காரணமாகவே, தமிழ் மூத்தோர் வாழ்த்துவதற்கு நெல்லை பயன்படுத்தினர். அது பின்னாளில் அரிசியாக மருவியது.

Similar News

News July 8, 2025

சுக்கிரன் பெயர்ச்சி.. 5 ராசியினருக்கு ஜாக்பாட்!

image

சுக்கிர பகவான் இன்று (ஜூலை 8) ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்திருப்பதால் 5 ராசியினருக்கு நிதி நிலைமை மேம்படுமாம். *ரிஷபம்: திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு. *மிதுனம்: வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். *கன்னி: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். *துலாம்: பண ஆதாயம் அதிகரிக்கும். *விருச்சிகம்: தொழில் வளர்ச்சி அடையும். செல்வம் பெருகும்.

News July 8, 2025

நாளை வரும் கலையரசனின் ‘டிரெண்டிங்’ டிரைலர்

image

கலையரசனை வைத்து அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ள படம் டிரெண்டிங். இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. வரும் 18-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே என்னிலே என்னிலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

News July 8, 2025

பள்ளி வேன் விபத்து.. சுக்கு நூறாகி போன கனவுகள்!

image

பள்ளி வேன் விபத்தில் அக்கா, தம்பி உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்தது பேரதிர்ச்சி என்றால், ஒரு தந்தையின் கனவு சுக்கு நூறாக நொறுங்கிப் போனது பெருந்துயரம். மகள் சாருமதியை டாக்டராக்க வேண்டும் என்றும், மகன் செழியனை IAS அதிகாரியாக்க வேண்டும் எனவும் தந்தை திராவிட மணி ஆசையில் இருந்திருக்கிறார். அவருக்கு இப்போது கிடைத்திருப்பது கனவுகள் சிதைந்த 2 உடல்கள் மட்டுமே. RIP

error: Content is protected !!