News October 25, 2024

முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து அவதூறு: ஒருவர் கைது

image

கரூர், கடவூர் தாலுகா ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேஸ்புக் கணக்குகள் வாயிலாக அவதூறு பரப்பி வந்துள்ளனர். இதுகுறித்து திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் 2 பேர் மீது நேற்று வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

Similar News

News November 10, 2025

கரூர் வேளாண் அறிவியல் மையத்தில் 2025 பயிற்சி

image

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் இயங்கி வரும் கரூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, 2025 ஆம் ஆண்டில் மையத்தில் நடைபெறவிருக்கும் பயிற்சிகளின் விவர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விருப்பமுள்ளோர் இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

News November 10, 2025

கரூர்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை <>கிளிக்<<>> செய்து பார்க்கவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். (BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க).

News November 10, 2025

கரூர்: 12th, டிப்ளமோ, டிகிரி போதும்! லட்சத்தில் சம்பளம்

image

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் 1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவ.26-ம் தேதி கடைசி ஆகும்

error: Content is protected !!