News March 18, 2024
திண்டுக்கல் தேர்தல் புகார்களுக்கு கட்டுப்பாட்டு உதவி எண்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் தொடர்புடைய புகார் அளிப்பதற்காக கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். கட்டணமில்லா உதவி எண் 1800 5994 785-,1950, 0451-2400163, மேலும் அணைத்து வட்டாச்சியர் அலுவலகத்திலும் கட்டுபாட்டு அறை அமைக்கபட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உதவி எண் 04553-241100 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.
Similar News
News February 20, 2026
திண்டுக்கல்: 10th போதும்., ரயில்வே துறையில் வேலை ரெடி!

திண்டுக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <
News February 20, 2026
திண்டுக்கல்: 10th போதும்., ரயில்வே துறையில் வேலை ரெடி!

திண்டுக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <
News February 20, 2026
திண்டுக்கல்: 16 வயது சிறுமி கடத்தல்

வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோர்கள் வடமதுரைகாவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதிகுமார், SI சுரேஷ் பாபு தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பிரபு, ராஜா ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


