News October 25, 2024
பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்க 2024 – 2025 ஆம் ஆண்டு பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டங்களின் மூலமாக பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற கலைஞர்கள்!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கள்ளக்குறிச்சி மாவட்ட கைவினைக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் கைத்திறன் விருதுகளை வழங்கினார். அதனை இன்று (09.02.2026), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
News February 9, 2026
கள்ளக்குறிச்சி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
கள்ளக்குறிச்சி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


