News October 25, 2024
காலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் மழை காெட்டும்

இன்று (அக்.25) காலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், குமரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
Similar News
News October 21, 2025
அதிக நாள்கள் தியேட்டரில் ஓடிய தமிழ் படங்கள்

தமிழ் சினிமாவில் இன்று ரீரிலீஸ் கலாசாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. OTT காரணமாக, தியேட்டரில் புதுப் படங்களின் வரவேற்பு குறைவதே இதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. ஆனால், இதே தமிழ் சினிமா துறையில் தான் அதிக நாள்கள் ஓடிய படங்களும் உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் அதிக முறை தியேட்டரில் பார்த்த படத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News October 21, 2025
BIG NEWS: கனமழை.. CM ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முன்னுரிமை கொடுக்கவும், நிவாரண முகாம்கள் அமைத்து குடிநீர், உணவு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மழை பெய்தாலும் நெல் கொள்முதல் பணிகள் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
ரயில்வே வேலை, 5810 காலி பணியிடங்கள்; APPLY

ரயில்வேயில் Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Senior Clerk – Typist, Traffic Assistant ஆகிய பதவிகளுக்கு 5810 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு, ₹25,500 – ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதோ ஒரு டிகிரியை முடித்திருந்தாலே போதும். 33 வயதுக்குட்பட்டவர்கள் நவ.20-க்குள் <