News October 25, 2024
வேலூர் மாவட்டத்தில் 75 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 24) நடத்திய சோதனையில் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
வேலூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா? இங்க போங்க!

வேலூர் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், மாற்றம், முகவரி மாற்றம், உதவி சார்ந்த சந்தேகங்கள், ரேஷன் கடைகள் குறித்து புகார் போன்றவைகளுக்கு நாளை(நவ.8) மாவட்டத்தின் அனைத்து தாலுகா அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கவுள்ளது. இதில், அனைவரும் கலந்துகொண்டு பயனடையலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 7, 2025
வேலூர்: கொலை குற்றவாளிக்கு ஆயுள்!

வேலூர்: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வாங்கியுள்ளது. கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார்(35). இவர் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராவார். இந்நிலையில், அப்பகுதியில் கஞ்சா குறித்த சோதனைக்கு இவர் தான் காரணம் என நினைத்த திருமலை(36) என்பவர் கடந்த 2018ஆம் தேதி அசோக் குமாரை கொலை செய்தார்.
News November 7, 2025
வேலூர்: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரான இவரை, கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாக நினைத்து, அதே பகுதியை சேர்ந்த திருமலை (36) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளியான திருமலை (36) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (நவம்பர் 6) நீதிபதி கோகுல கிருஷ்ணன் உத்தரவிட்டார்.


