News October 24, 2024
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா,ஆலங்காயம்,கந்திலி, நாட்றம்பள்ளி, உமராபாத், ஆம்பூர் தாலுகா, உள்ளிட்ட பகுதியில் (இன்று அக்டோபர்.24 இரவு) ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இன்று இரவு முழுவதும் மேற்பட்ட பட்டியல் உள்ள போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News August 13, 2025
திருப்பத்தூர்: 10th போதும் அரசு வேலை!

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <
News August 13, 2025
தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள தூயநெஞ்ச கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 13) தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை கொண்ட மொழி அதனை மாணவர்கள் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
News August 13, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீர்வுக்கூட்டம்

திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (13.08.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் புதூர்நாடு, ஆம்பூர் பொதுமக்களிடம் மொத்தமாக 47 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.