News October 24, 2024
பெங்களூரில் இருந்து மதுரை வந்த விமானம் தரையிறக்கம்

அதிக காற்றழுத்தம் மற்றும் மேகமூட்டம் காரணமாகவும் மழைப்பொழிவு இருப்பதால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை என அதிகாரிகள் தகவல். சிறிது நேரத்தில் விமானங்கள் தரையிறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பெங்களூர் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் சென்னை விமானம் சிறிது நேரத்தில் தரையிறக்கப்பட்டது.
Similar News
News October 21, 2025
மதுரை: லஞ்சம் கேட்டால் இதை செய்யுங்க!

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று, பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், மதுரை மாவட்ட மக்கள், 0452-2531395 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News October 21, 2025
மதுரையில்…23 வயது வாலிபரிடம் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

உசிலம்பட்டி தாலுகா எஸ்.ஐ., சேகர் தலைமையில் போலீசார் ஆரியபட்டி விலக்கு பகுதியில் போதைப் பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக டூவீலரில்வந்த திருப்பரங்குன்றம் நாகராஜ் 25, விஷ்ணுகுமார் 23, ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News October 21, 2025
மதுரைக்கு ரெட் அலர்ட்… எச்சரிக்கை

மதுரையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. இதையடுத்து மதுரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மின்பாதிப்புக்கு மதுரை வடக்கு தமுக்கம், தல்லாகுளம், 94458 52932,கே.கே.நகர், உத்தங்குடி- 94458 52851, புதுார், சூரியாநகர் – 94458 52847, மேலமடை, வண்டியூர் – 94458 52849, மேலும் பல பகுதிக்கு வேண்டுமானா SHARE செய்து பார்ட்.2 என கமெண்ட் பண்ணுங்க.