News October 24, 2024
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி இரவு 7 மணியளவில் சென்னையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயில் எண் 06005 அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, சங்கரன்கோவில் வழியாக சென்று அடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் வரும் 31 மற்றும் நவம்பர் 7 ஆம் ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


