News October 24, 2024

மண்டபம் மீனவர்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

மண்டபம் கடலோரப் காவல் படையினரால் வருகிற(அக்.28) அன்று காலை 7 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை இராமேஸ்வரத்தின் வடகிழக்கு & தனுஷ்கோடி பகுதியில் உள்ள கடல் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவரத்தை சுங்க கட்டுப்பாட்டிற்குட்பட்ட விசைப்படகு மட்டும் நாட்டு படகு உரிமையாளர்களுக்கு மண்டபம் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

ராம்நாடு: மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயது நிரம்பி இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல் நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லோரும் வாக்களிக்க உடனே SHARE பண்ணுங்க.

News August 25, 2025

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வழங்கிய அனுமதி ரத்து

image

ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஓஎன்​ஜிசி நிறு​வனம் ஹைட்ரோ கார்​பன் கிணறு அமைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டதற்கு அரசி​யல் தலை​வர்​கள், மீனவர் அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்​து, உடனடி​யாக இந்த அனு​ம​தியை திரும்ப பெறு​மாறு மாநில சுற்றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யத்​துக்கு தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

News August 25, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24-08-2025) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை எதிர்கொண்டால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!