News October 24, 2024
அரசுக்கு சொந்தமான நிலத்தில் சாமி சிலை அகற்றம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு தரப்பினர் தற்காலிக பந்தல் அமைத்து, சுவாமி சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மற்றொரு தரப்பிலும் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த சுவாமி சிலை மற்றும் பந்தல்களை அகற்றினர்.
Similar News
News August 16, 2025
ஈரோட்டில் இன்றுடன் நிறைவு பெறுகிறது

உலகப் புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர் திருவிழா 13ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இன்று குதிரைச் சந்தை மற்றும் திருவிழா நிறைவு பெறுகிறது. குதிரைச்சந்தை, காங்கேயம் காளைகள், ஓங்கோல் இன பசு மாடுகள், கொங்கு காளைகள் போன்ற சந்தையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வாங்கி சென்றனர். குதிரைகள் பத்தாயிரம் முதல் 1 1/4 கோடி வரை விற்பனையானது. புகழ்பெற்ற குதிரை சந்தை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
News August 16, 2025
ஈரோடு: ஆவின் விற்பனையாளராக அரிய வாய்ப்பு! APPLY NOW

ஈரோட்டில் ஆவின் பால் நிறுவனத்திற்கு மொத்த விற்பனையாளர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பம்முள்ளவர்கள் தகுந்த ஆவணக்களுடன் விண்ணப்பங்களை பொது மேலாளர், ED.296.ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், வாசவி கல்லூரி அஞ்சல், ஈரோடு 638 316 என்ற முகவரிக்கு அனுப்புங்க! மேலும் விபரங்களுக்கு <
News August 15, 2025
ஈரோடு: ரூ.72,000 சம்பளத்தில் வேலை!

ஈரோடு மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் <