News October 24, 2024

குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு 

image

ஒலையனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட R.R. குப்பம் கிராமத்தைச் சேர்ந்த துரை அரசன் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) என்பவர் மீது கடந்த 24-09-2024 அன்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 12, 2026

கள்ளக்குறிச்சி:இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் சந்தேகப்படும் படி நபர்கள் சுற்றி திரிந்தால் இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 100 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

கள்ளக்குறிச்சி:இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் சந்தேகப்படும் படி நபர்கள் சுற்றி திரிந்தால் இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 100 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

கள்ளக்குறிச்சி:இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் சந்தேகப்படும் படி நபர்கள் சுற்றி திரிந்தால் இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 100 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!