News October 24, 2024
ராமநாதபுரம்: வீட்டிற்குள் புகுந்த 5அடி நீள நல்ல பாம்பு

தொண்டி அருகே சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது வீட்டில் திடீரென சுமார் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைக் கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுருநாதன் & தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டுச்சென்றனர்.
Similar News
News October 19, 2025
ராமநாதபுரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News October 19, 2025
ராம்நாடு: கல்விக்கடன் முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்ட அரங்கில் 2025- 2026ம் ஆண்டிற்கான மாணவர்களுக்கு உயர்கல்வி கடன் விண்ணப்பிக்கும் முகாம் வருகின்ற அக்- 22-ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைப்பெற உள்ளது. இதில் உயர்கல்விக்கு தகுதி பெற்றவருக்கு கல்விக்கடன் வழங்குதல் மற்றும் கல்விக்கடன் பற்றி வழிகாட்டுதல் முதலியவற்றை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.
News October 19, 2025
ராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ராமநாதபுரம் மாவட்டம் இரவு ரோந்து பணிக்கு ராமநாதபுரம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் திருவாடானை ஆகிய பகுதிகளில் இன்று (18.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.