News October 24, 2024
நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், திடீரென கட்டடங்கள் முழுவதும் அதிர்ந்ததால் அரசு ஊழியர்கள் அனைவரும் தற்போது கட்டடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 10 மாடிகளை கொண்ட அந்தக் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News November 7, 2025
சென்னை வாசிகளே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

சென்னை வாசிகளே, தற்போது தமிழக முழுவதும் வாக்காளர் சீர்த்திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் சரி பார்க்கும் blo அலுவலர்கள் விபரம் வெளியாகி உள்ளது. <
News November 7, 2025
மெட்ராஸ் IIT புதிய சாதனை!

நீரிழிவு நோயாளிகள் சுய பரிசோதனைக்காக குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை (சி.ஜி.எம்) பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில், குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை IIT கண்டுபிடித்து இருக்கிறது. சாதனத்தின் அடிப்படை வடிவமைப்பை மறுவரையறை செய்து, நீண்டகாலத்திற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, துல்லியத்தையும், நம்பகத்தன்மையின் தரங்களையும் உறுதி செய்துள்ளனர்.
News November 7, 2025
சென்னை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <


