News October 24, 2024
பட்டாசு விபத்தா, தகவல் தர உதவி எண்கள்

நாகை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் ஆகாஷ் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் பட்டாசு வெடிக்கும் போது கால் நடைகள் கட்டி இருக்கும் இடத்தில் வெடிக்க கூடாது. அதனால் மிரண்டு ஓடும் கால்நடைகளால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அவதி அடைவர். மேலும் பட்டாசுகளினால் விபத்து ஏற்பட்டால் காவல் துறைக்கு 100 தீயணைப்பு துறைக்கு 101, மருத்துவ உதவிக்கு 108, தேசிய உதவி எண் 112 ஆகியவற்றை தொடர்புகொள்ள கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News January 28, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.27) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 28, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.27) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 28, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.27) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


