News October 24, 2024
4,08,636 பனை விதை நட்டு விழுப்புரம் முதலிடம்

தமிழகத்தில், 1 கோடி பனை விதைகள் நடும் திட்டத்தில், இதுவரை 1,068 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 4,08,636 பனை விதைகள் நட்டு விழுப்புரம் மாவட்டம் முதல் இடத்தையும், 3,094 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 3,77,581 பனை விதைகள் நட்டு நாமக்கல் மாவட்டம் இரண்டாமிடத்தையும், 828 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 32,713 பனை விதைகள் நட்டு செங்கல்பட்டு மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News January 2, 2026
விழுப்புரம்: பகை நீங்கி, செல்வம் பெறுக இங்கே செல்லுங்கள்!

விழுப்புரம் பஞ்சவடியில் வீற்றிருக்கும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர், 2026ம் மகாசக்தி வாய்ந்தவராகத் திகழ்கிறார். அனுமனின் ஐந்து முகங்களும் பகை நீக்கம், செல்வம், ஞானம், வெற்றி மற்றும் மனவலிமையை அருள்கின்றன. குறிப்பாக, இத்தலத்தில் வழிபடுவது சனி தோஷ நிவர்த்திக்கும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்புப் பெறவும் நிகரற்ற சக்தியை வழங்குகிறது. தெரிந்தவர்களும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
விழுப்புரம்: 10th போதும், ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை!

விழுப்புரம் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள்<
News January 2, 2026
விழுப்புரம்: 10th போதும், ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை!

விழுப்புரம் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள்<


