News March 18, 2024
தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை!

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜாதி, மதம் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையிலும் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (18.03.2024) எச்சரித்துள்ளது.
Similar News
News October 18, 2025
BREAKING: தேனிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காலை 62 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
தேனி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தேனி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News October 18, 2025
தேனியில் 3 பேர் மேல் பாய்ந்த குண்டாஸ்

கம்பத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக சாருகேஷ் (20) என்பவரையும் அவருக்கு மெத்தபெட்டமைன் விற்பனை செய்ததாக ஜேசன் கிறிஸ்டோபா் (34) என்பவரையும் பெரியகுளம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சுருளிமுத்து (51) என்பவரையும் செப்டம்பா் மாதம் போலீசார் கைது செய்தனா். இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.