News October 24, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள்/ நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், 3.12.2024 அன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் 28.10.2024 அன்று பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 7, 2025
கடலூர்: இலவச தொழில் பயிற்சி

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 என்ற எண்களை அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News December 7, 2025
கடலூர்: இலவச தொழில் பயிற்சி

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 என்ற எண்களை அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News December 7, 2025
கிள்ளை: சோகத்தில் முடிந்த கணவன்-மனைவி பிரச்சினை!

கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன் மகன் திருஞானசம்பந்தம் (30). ஜே.சி.பி. ஆபரேட்டரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த திருஞானசம்பந்தம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கிள்ளை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


