News October 24, 2024
ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (49) கடந்த 2020-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ராஜலட்சுமியின் கணவர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. அப்போது இருசக்கர வாகன உரிமையாளரும் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
Similar News
News September 12, 2025
திருவள்ளூர்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

திருவள்ளூர் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே <
News September 12, 2025
திருவள்ளூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

திருவள்ளூர் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 12, 2025
திருவள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். வங்கி கஸ்டமர் கேர் என கூறி அழைப்பவர்கள் வங்கி கணக்கு விவரம், ATM PIN, OTP போன்றவற்றை கேட்பர். இத்தகவல்களை பகிர்ந்தால் மோசடிக்காரர்கள் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை பறித்துவிடுவார்கள். எனவே இத்தகவலையும் பகிராமல் உடனே அந்த அழைப்புகளை துண்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)