News October 23, 2024
பூந்தமல்லி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி நகராட்சி அமைந்துள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் பணம் கை மாறுவதாக வந்த தகவலையடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை குழுவினர் அடங்கிய 15 போலீசார் இன்று மாலை முதல் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அலுவலகத்தின் நுழைவு கேட்டை மூடி விட்டு யாரும் உள்ளே வந்து செல்லாத வகையில் சோதனை நடக்கிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
திருவள்ளூர்: 12th பாஸ் போதும்.. ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

▶️ இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️ கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
▶️ மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
▶️ விருப்பமுள்ளவர்கள் <
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 20, 2025
திருவள்ளூர்: மறைந்த ராணுவ வீரருக்கு ரூ.40 லட்சம்!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளநிலை படை அலுவலர் ஸ்டேன்லி இராணுவ படைப்பணியின் போது வீரமரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. கார்கில் நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ.40 லட்சத்திற்கான காசோலையை வீரரின் மனைவிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
News December 20, 2025
திருவள்ளூர்: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

திருவள்ளூர் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <


