News October 23, 2024

அரசு அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணத்தை மீட்ட அதிகாரிகள்

image

புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கிருந்த பொறியாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Similar News

News September 12, 2025

தூத்துக்குடி மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

தூத்துக்குடி மக்களே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை அவசியாக தேவைக்கப்படும் ஆவணங்களாக உள்ளது. இவை தொலைந்துவிட்டால் நேரடியாக அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. இதை உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 12, 2025

திருச்செந்தூர் கோவிலை உறுதிமொழி குழுவினர்ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்) ஆகியோர் இன்று 12.9.25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பாடசாலையை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர்.

News September 12, 2025

தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிஞ்சுக்கோங்க. 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!