News October 23, 2024
பட்டாசு விற்பனையை இன்று தொடங்கி வைக்கும் ஆட்சியர்

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் திடலின் அருகே சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (2310.2024) மாலை 6 மணி அளவில் பட்டாசு விற்பனையினை துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மேயர், துணை மேயர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News December 26, 2025
கடலூர்: ரோடு சரியில்லையா? சரி செய்ய எளிய வழி!

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். <
News December 26, 2025
கடலூர்: போதை பொருள் விற்ற 2 பேர் அதிரடி கைது!

கடலூர் மாவட்டம், முதுநகரில் போலீசார் கடந்த டிச.24-ம் தேதி நடத்திய சோதனையில், 21 கிலோ கஞ்சா, 130 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த தீபக் (25), சிவக்குமார் (24) உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தீபக் மற்றும் சிவக்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களது குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News December 26, 2025
கடலூர்: போட்டித் தேர்வுக்கு பயிற்றுநர்கள் தேர்வு

அண்ணாமலை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளிலில் பல்வேறு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக சிறந்த பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே விருப்பமுள்ளவர்கள் சுயவிவரத்துடன் வருகிற 31.12.2025-க்குள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்யர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


