News October 23, 2024
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்க 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்டோபர் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 17, 2025
வேலூர்: இளைஞர் மர்ம சாவு!

பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி, எம்.சி.ரோடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் பாபு(33). இவர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் நண்பரின் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு உறங்கிய அவர், நேற்று(டிச.16) காலை எழும்பவில்லை. அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
News December 17, 2025
வேலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
வேலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


