News October 23, 2024
மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடை மூடல்

27.10.2024 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவுதினத்தை முன்னிட்டும் அக்.29 & 30 ஆகிய நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு 27.10.2014 (மாலை 07.00 மணி வரை மட்டும்) மற்றும் 29.10.2024, 30.10.2024 மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.
Similar News
News February 15, 2026
மதுரை: போஸ்ட் ஆபீஸில் வேலை

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
நாளை கடைசி நாள்; உங்கள் நண்பர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!
News February 15, 2026
மதுரை: GAS Bill-ஐ விட அதிக பணமா..?

மதுரை மக்களே; உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 15, 2026
மதுரை: சாலை விபத்தில் இளைஞர் தலை நசுங்கி பலி.!

தும்பைபட்டியைச சேர்ந்தவர் கருப்பையா (30). நேற்று இவர் தனது டூவீலரில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து திருப்பத்தூர் பாலத்தின் அருகே விபத்தில் சிக்கினார். இதில் முகம் சிதைந்து, தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


