News October 23, 2024
இன்றும் கோயமுத்தூருக்கு எச்சரிக்கை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நாட்களாக மிகவும் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஆரஞ்சு அலட் விடப்பட்ட சூழ்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 9 சென்டி மீட்டர் மழை பதிவானது. அனேக பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால் கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர் .
Similar News
News February 10, 2026
போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.
News February 10, 2026
போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.
News February 10, 2026
போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.


